தமிழகத்தின் மிக மூத்த பதிப்பகங்களுள், மணிமேகலைப் பிரசுரம் முன்னிலை வகிக்கும் பதிப்பமாகும். 1955இல் தமிழகத்தின் புகழ்மிகு எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்களால் தம் எழுத்துகளை தாமே பதிப்பித்து வெளியிடுவதற்காக இப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
No Reviews Found