பாரதி, வள்ளுவர், ஔவையார் முதலானோரின் வரிகளையும், தமிழரின் பெருமைக்குரிய விடயங்களையும் பொரித்து "ஆடைகள்" உற்பத்தி செய்து வில்வா தமிழ் ஆடைகள் எனும் பெயரில் www.tamiltshirts.com இணையம் வழியாக உலகம் முழுதும் விற்பனை செய்து வருகிறோம்.
கங்கைகொண்ட சோழபுரத்தை ஆடையாக தயாரித்து பல நாட்டு மக்கள் பங்குபெற்ற ராஜேந்திர சோழனின் 1000-ம் ஆண்டு முடிசூட்டு விழாவிற்காக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து தமிழர் பெருமையை உலகறிய செய்தோம்.